Author Archives: வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!

கண்களிரண்டை விற்றுவிட்டு கண்ணாடி வாங்குறோம்.. (கவிஞர் வித்யாசாகர்)

Posted in அறிவிப்பு, பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மகிழ்ச்சியாய் வாழ்வது எப்படி

நண்பர்களுக்கு வணக்கம், பொதுவில் பேசுவது கொதிநீரில் நடப்பது போன்று; காரணம் அவதூறு வந்துவிடுமோ என்றல்ல. தவறான கருத்தைச் சொல்லி யாரையும் வழிதவற வைத்துவிடக் கூடாது என்பதாலும், எவரொருவரின் மனதும் வலித்துவிடக் கூடாதென்பதுவுமே பேரெண்ணம். பெருங்காரணம். இந்த காணொளியும் மகிழ்ச்சியைக் குறித்தும், வாழ்வின் சவால்களை வெல்வது பற்றியும் பேச எண்ணியதே. என்றாலும், நீங்கள் கேட்டு சரியெனில் மகிழ்க. … Continue reading

Posted in அறிவிப்பு, பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அம்மா இல்லாத வானமும் சில பட்டாம்பூச்சிகளும்…

அம்மாவிற்கும் எனக்கும் நிறைய ரகசியங்கள் இருந்தன தொப்புள்கொடி தூரத்தைக் கூட அவளுடைய அன்புதான் அறுத்துப்போட்டிருந்தது; எனக்குச் சொல்ல அம்மா எப்போதுமே நிறைய வைத்திருப்பாள் நானும் வைத்திருப்பேன், இனி அவற்றை யெல்லாம் யாரிடம் சொல்ல? காற்றிற்கு சொன்னால் கேட்குமாம் மழையிடம் சொன்னால் சொல்லுமாம் அம்மாவைத் தொட முடியாததை காற்றிடமோ மழையிடமோ சொல்லி என்னச் செய்ய ? இங்கு … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மாறாத விடியலின் அழகும், வீசும் காற்றும்… 

விளக்குகள் அணைந்தாலென்ன விடியல் இயல்புதானே காத்திரு; நட்சத்திரங்கள் தோன்றாவிட்டாலென்ன விட்டில் பூச்சி ஒன்று வரும் காத்திரு; கற்றது வேறானாலென்ன அறிவு உன்னுடையது தானே காத்திரு; யார்விட்டுப் போனாலென்ன உயிர் உண்டுதானே காத்திரு; உலகம் எப்படி இருந்தாலென்ன நீ உன்னை மாற்ற ஒரு காலம் வரும் காத்திரு; யாரால் எது செய்யமுடியா விட்டாலும் உன்னால் எல்லாம் முடியும் … Continue reading

Posted in உயிர்க் காற்று | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அம்மா இல்லாத நானும் இந்த வானும் உலகும்…

எனக்குள் ஒரு தொடர் அழை இருக்கிறது மனது அடிக்கடி தேம்பி தேம்பி அழும் அழை அது,   யாருக்கும் தெரியாமல் பெய்யும் மழையையப்போல  உள்ளே உயிர் சொட்டுச்சொட்டாக  கண்ணீர் பெருகி வழிவதை யாருக்கும் காட்டாத அழை,    உண்மையில், இந்த வாழ்க்கை ஒரு வதை பிரிவு பிரிவென எல்லோரையும்  நேசித்து நேசித்து பிரியும் வதை,   உயிர் போவது கூட விடுதலைதான் … Continue reading

Posted in அறிவிப்பு, உயிர்க் காற்று | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்