தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம்!!
அறிவிப்பு!!
இங்கே நீங்கள் பகிர்ந்துக் கொள்ளும் கருத்துரைகள் பதிபவரின் பெயரோடு தேவையெனில் புத்தகத்தில் சேர்க்கப்படலாம். நன்றி!!
பார்வைகள்..
- 182,592
தமிழில் தட்டச்சு செய்ய தமிழன்னையை தொடவும்..
திருக்குறள் படிக்க..
முகில் பதிப்பகம்..
வகைகள்
- அணிந்துரை (9)
- அறிவிப்பு (36)
- ஆய்வுகள் (1)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (21)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- கவிதைகள் (766)
- அம்மாயெனும் தூரிகையே.. (70)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- எத்தனையோ பொய்கள் (92)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (20)
- காதல் கவிதைகள் (65)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (18)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- சிறுகதை (72)
- சில்லறை சப்தங்கள் (1)
- திரை மொழி (19)
- நம் காணொளி (1)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (2)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (2)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (15)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வாழ்த்துக்கள்! (27)
- வாழ்வியல் கட்டுரைகள்! (17)
- விடுதலையின் சப்தம் (57)
- GTV – இல் நம் படைப்புகள் (8)
வெளியானது..
வெளியானது..
Category Archives: பட்டிமன்றம்
பிரிவுக்குப் பின் – 58
இங்கு நான் கடக்கும் – ஒவ்வொரு கணமும் நீயில்லாத சொர்கத்தை இழக்கும் – ஒவ்வொரு – துளிகள் என்பதை யாரறிவார்!!
Posted in பட்டிமன்றம்
பின்னூட்டமொன்றை இடுக
பிரிவுக்குப் பின் – 57
ஐயோ கடிதம் அனுப்பக் கூட கையில் பணமில்லையே – என நீ அழுத அழையில், கடிதமில்லாமலே புரிந்துவிட்டது – நீ எழுதித் தீர்த்திடாத உன் அத்தனை பாரங்களும்!
Posted in பட்டிமன்றம்
பின்னூட்டமொன்றை இடுக
தீர்ப்பு – இன்னல்களில் முதலில் வருவது நட்பா? உறவா?
இந்த பார்ட்டிக்கெல்லாம் போனிங்கனா பார்க்கலாம்; பார்ட்டிக்கு வந்த பத்து பேரும் என்னவோ பத்து நாளா சாப்பிடே சாப்பிடாத மாதிரி புல் கட்டு கட்டுவான், ஆனா இந்த பில்லு கட்ட போறான் பாருங்க அவனுக்கு மட்டும் வயித்துல நெருப்பா எறியும். கவனமெல்லாம் எப்படா.. பில்லு வரும் பத்து கே.டி.யா இருபது கே.டி.யான்னு எட்டி எட்டி பார்த்துக்குன்னு இருப்பான் … Continue reading
Posted in பட்டிமன்றம்
பின்னூட்டமொன்றை இடுக
இன்னல்களில் முதலில் வருவது நட்பா? உறவா?
சந்தம் பல கொண்டு உனை சந்த தமிழ் உண்டு உனை சந்த கவி தந்து உனை உயிரற்று போகும் வரை பாட; சங்கம் பல வெல்லுமுனை சொந்தம் பல கொண்ட உனை சங்கின் நிறம் கொண்ட உளம் நின் புகழுக்கு நிகரென்று பாட; பிஞ்சு மனம் பொங்கு தமிழ் வெள்ளை மனம் ஓங்கு தமிழ் கள்ளமது … Continue reading
Posted in பட்டிமன்றம்
பின்னூட்டமொன்றை இடுக

















