தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம்!!
அறிவிப்பு!!
இங்கே நீங்கள் பகிர்ந்துக் கொள்ளும் கருத்துரைகள் பதிபவரின் பெயரோடு தேவையெனில் புத்தகத்தில் சேர்க்கப்படும். நன்றி!!
-
பார்வைகள்..
- 138,684
தமிழில் தட்டச்சு செய்ய தமிழன்னையை தொடவும்..
திருக்குறள் படிக்க..
முகில் பதிப்பகம்..
வகைகள்
- அணிந்துரை (8)
- அறிவிப்பு (36)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (40)
- கவிதைகள் (730)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- எத்தனையோ பொய்கள் (92)
- காதல் கவிதைகள் (65)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (32)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பிரிவுக்குப் பின்! (83)
- வீட்டுப் பாடம் (68)
- ஹைக்கூக்கள் (19)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (15)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- சிறுகதை (69)
- சில்லறை சப்தங்கள் (1)
- திரை விமர்சனம் (12)
- நம் காணொளி (1)
- நாவல் (16)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (2)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (13)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வாழ்த்துக்கள்! (25)
- வாழ்வியல் கட்டுரைகள்! (12)
- விடுதலையின் சப்தம் (57)
- GTV – இல் நம் படைப்புகள் (8)
வெளியானது..
வெளியானது..
Category Archives: வாழ்த்துக்கள்!
25, காஜாவுக்கு திருமண வாழ்த்து!!
மணமகன்: காஜா மொஹிதீன் மணமகள்: ரஹ்மத் நிஷா திருமண நாள்: 16.05.2012 கடற்கரை மணல் குவித்து அதில் வீடு செய்து அந்த வீட்டிற்குள் தனக்குப் பிடித்தவள் மனைவியாக இருப்பாள் எனில்; அந்த வீடும் சொர்கமே! சொர்கம் என்பது எண்ணத்தில் ஆழ விளைந்த ஏக்கங்களுக்கு சாமரம் வீசி அதை வலிக்காமல் பிடுங்கிய வேரினிடத்தில் … Continue reading
Posted in வாழ்த்துக்கள்!
Tagged அறம், அலி, இஸ்லாமிய திருமணம், உலகம், கவிதைகள், காஜா, காஜா மொஹிதீன், குடும்பக் கவிதைகள், சையத், திருமண வாழ்த்துக் கவிதைகள், திருமணம், ரஹ்மத் நிஷா, வாழ்க்கை, வாழ்த்துக்கள், வாழ்த்துப்பா, வாழ்த்துரை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் வாழ்த்துரைகள்
2 மறுமொழிகள்
உனக்காய் சேர்த்துவைத்த வார்த்தைகள் அத்தனையும்!!
மணமகன் : தா. அருள் மணமகள்: ஜெ. சுஜிதா மணநாள்: 05.06.2011 வாழ்த்துப் பா….………………………………. என் உயிருக்குயிராய் இருந்தவளை உயிராகவே சுமந்தவளே; என் தங்கை இறந்தா ளென இன்னொருத்தியாய் வந்தவளே; என் தாய்; உனக்காக சுமக்காத பத்து மாதத்தை எனக்காக மனதில் சுமந்தவளே; சுஜிமா’ என்று நினைத்ததும் – அண்ணாயென ஓடிவந்து நிற்கும் – அன்பின் … Continue reading
நீடுவாழ்வாய்; உன் பேரும் வாழும்!!
மணமகன் : சா. சுரேந்தர் மணமகள்: க.ப்ரீத்தி மணநாள்: 03.06.2011 கல்லும் பூக்கிறது காயும் இனிக்கிறது நெஞ்சம் நிறைத்துவிட அவள்வேண்டி நெடுந்தூரம் வந்தோனின் நினைவெல்லாம் – இனி அவள் வாசம் பொங்கும்; வசந்தத்தின் அர்த்தமினி பிரீத்தியும் என்றாகும்! குறிஞ்சிப் பூக்கும் நடையில் பூத்தவளே கொஞ்சும் தமிழ்போல் பேறு பல வாய்த்தவளே சொல்லிமுடிக்காப் பல கதை கோர்த்து … Continue reading
என்னன்புத் தம்பிக்குத் திருமண வாழ்த்து…
மணமகன் : சேவியர் மணமகள்: ஜெகா நாள் : 23. 03. 2011 இடம் : கன்னியாகுமரி உடன் பிறந்த மூன்று பேரோடு நான்காவதாய் சேர்ந்தவனே; நாளும் பொழுதும் – நெஞ்சில் சுமந்து பிறப்பின் தூரத்தை நட்பினால் அறுத்தவனே; அன்பெனும் ஒற்றை வார்த்தைக்கு உயிரை கடைசிச் சொட்டுவரை கொடுப்பவனே; உண்மை நிலைக்கு அஞ்சி – சத்தியம் … Continue reading
Posted in வாழ்த்துக்கள்!
Tagged உலகம், கன்னியாகுமரி, கவிதைகள், சேவியர், ஜெகா, தாசன், திருமண வாழ்த்துக் கவிதைகள், திருமணம், தேசக் கவிதைகள், பயணம், ராமநாதன், வாழ்க்கை, வாழ்த்துக்கள், வாழ்த்துப்பா, வாழ்த்துரை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
6 மறுமொழிகள்
புத்தகத்திற்கும் பூவிற்கும் கல்யாணம்!!
மணமகன்: ராமநாதன் ரவி தமிழ்வாணன் மணமகள்: சிந்தாமணி நாராயணன் நாள்: 07.02.2011 நல்லுள்ளங்களுக்குப் பிறந்த வெள்ளை மனங்களுக்கு வாழ்த்து!! வெள்ளை வானத்தில் – வீழாநட்சத்திரங்கள் இன்று இவர்களை எண்ணி மின்னுமோ.. அடர்ந்த அமைதியில் ஒளிரும் நிலவு இன்று இரவு மட்டும் தன் கண்களை மூடிக் கொண்டு இருட்டிற்குள்ளிருந்து இவர்களின் வாழ்வின் வாசல்தனை வெளிச்சம் நோக்கித் திறக்குமா… … Continue reading

















