தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம்!!
அறிவிப்பு!!
இங்கே நீங்கள் பகிர்ந்துக் கொள்ளும் கருத்துரைகள் பதிபவரின் பெயரோடு தேவையெனில் புத்தகத்தில் சேர்க்கப்படலாம். நன்றி!!
பார்வைகள்..
- 182,422
தமிழில் தட்டச்சு செய்ய தமிழன்னையை தொடவும்..
திருக்குறள் படிக்க..
முகில் பதிப்பகம்..
வகைகள்
- அணிந்துரை (9)
- அறிவிப்பு (36)
- ஆய்வுகள் (1)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (21)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- கவிதைகள் (766)
- அம்மாயெனும் தூரிகையே.. (70)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- எத்தனையோ பொய்கள் (92)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (20)
- காதல் கவிதைகள் (65)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (18)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- சிறுகதை (72)
- சில்லறை சப்தங்கள் (1)
- திரை மொழி (19)
- நம் காணொளி (1)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (2)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (2)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (15)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வாழ்த்துக்கள்! (27)
- வாழ்வியல் கட்டுரைகள்! (17)
- விடுதலையின் சப்தம் (57)
- GTV – இல் நம் படைப்புகள் (8)
வெளியானது..
வெளியானது..
குறிச்சொல் தொகுப்புகள்: பாவம்
40, அப்படியொரு வீடிருந்தது; நான் பிறந்த வீடு..
எனக்கொரு வீடு இருந்தது.. அங்கே எனக்கொரு போர்வை எனக்கென ஒரு தலையணை எனக்கென எல்லாவற்றிலும் ஒரு தனியிடம் இருந்தது.. என் தலையணையிடம் நான் நிறைய பேசியிருக்கிறேன், அழுதிருக்கிறேன் தனிமையை அதனோடு தொலைத்திருக்கிறேன்.. வீடு அதையெல்லாம் அமைதியாகப் பார்க்கும் நான்கு கைகொண்டு வீடு எனை அணைத்துக் கொள்ளும்.. எட்டி வெளியே பார்த்தால் வாசலில் மல்லிகைத் தெரியும் மல்லிகை … Continue reading
Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை
Tagged வித்யாசாகர், கவிதை, கவிதைகள், அம்மா, சமூகம், வித்யாசாகர் கவிதை, பிறப்பு, வாழ்க்கை கவிதைகள், குவைத், பண்பாடு, ஏழை, மரணம், vidhyasagar, அம்மா கவிதை, vithyasagar, vithyasaagar, தாய்வீடு, தாய், மாமியார், மாமனார், மருமகள், மகள் மானுடக் கவிதைகள், நீயே முதலெழுத்து.., கலாச்சாரம், வலி, ரணம், புதுக்கவிதை, ஏழ்மை, குடிகாரன், நவீன கவிதை, வெற்றி, லட்சியம், தைரியம், கோபம, amma, தீட்டு, ரத்தம், இரவுகள், இரவு, மென்சஸ், உன்மீது மட்டும் பெய்யும் மழை, பிரசவம், kaadhal, kadhal, kathal, பெண்குழந்தை, பாவம், பொம்பளைக் குழந்தை, பொம்பள, தனிக்குடித்தனம், வரதட்சணை, எழுதுகோல், விதவை, கைம்பெண்
8 பின்னூட்டங்கள்
39, மனைவியென்பவள் யாதுமானவள்..
நீயில்லாத இடம் தேடிக் குவிகிறது வார்த்தைகள்.. உன் நினைவுகளின் அழுத்தம் அறையெங்கும் கொல்லும் தனிமையை உடைத்தெறிகிறது கவிதை; கவிதையின் லயம் பிடித்து வரிகளாய்க் கோர்க்கிறேன் உள்ளே நீயிருக்கிறாய், என் பசியறிந்தவளாய் என் உறக்கத்தின் அளவறிந்தவளாய் என் வாழ்வின் தூரம் முழுதும் உன் மயமாகியிருக்கிறாய்.. காற்று வீட்டுச் சுவர் உன் துணிகள் எங்கும் தொடுகையில் உன் முகம் … Continue reading
Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை
Tagged வித்யாசாகர், கவிதை, அம்மா, சமூகம், வித்யாசாகர் கவிதை, பிறப்பு, குவைத், பண்பாடு, ஏழை, மரணம், vidhyasagar, vithyasagar, vithyasaagar, நீயே முதலெழுத்து.., கலாச்சாரம், வலி, ரணம், புதுக்கவிதை, ஏழ்மை, குடிகாரன், நவீன கவிதை, வெற்றி, லட்சியம், தைரியம், கோபம, amma, தீட்டு, ரத்தம், இரவுகள், இரவு, ரத்தத்தில் நனைந்த, மென்சஸ், உன்மீது மட்டும் பெய்யும் மழை, பிரசவம், kaadhal, kadhal, kathal, பெண்குழந்தை, பாவம், பொம்பளைக் குழந்தை, பொம்பள, தனிக்குடித்தனம், வரதட்சணை, எழுதுகோல்
2 பின்னூட்டங்கள்
36, கைம்பெண் அவளின் காலம்..
சாப்பாடென்ன சாப்பாடு அது வெறும் நெஞ்சுக் குழிவரை விழுங்கி விழுங்கா உன் நினைவு அதலாம் கடந்து கடந்து நிற்கிறது மகளே.. ஏழையின் குடிசையில் அன்று நான் பிறந்ததே பாவம்; மிச்சத்தில் நீயும் பிறந்தாயே.. விதவை என்றாலே வெற்று நெற்றியில் காமம் தடவி வயிற்றுப் பசிக்கு உடம்பு விற்று கட்டாந்தரையில் களவு போவாளென கதவோரமெட்டிப் பார்க்க கண்ட … Continue reading
Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை
Tagged வித்யாசாகர், கவிதை, அம்மா, சமூகம், வித்யாசாகர் கவிதை, பிறப்பு, குவைத், பண்பாடு, ஏழை, மரணம், vidhyasagar, vithyasagar, vithyasaagar, நீயே முதலெழுத்து.., கலாச்சாரம், வலி, ரணம், புதுக்கவிதை, ஏழ்மை, குடிகாரன், நவீன கவிதை, வெற்றி, லட்சியம், தைரியம், கோபம, amma, தீட்டு, ரத்தம், இரவுகள், இரவு, மென்சஸ், உன்மீது மட்டும் பெய்யும் மழை, பிரசவம், kaadhal, kadhal, kathal, பெண்குழந்தை, பாவம், பொம்பளைக் குழந்தை, பொம்பள, தனிக்குடித்தனம், வரதட்சணை, எழுதுகோல், விதவை, கைம்பெண்
1 பின்னூட்டம்
35, குடிக்க கஞ்சும், கடிக்க அவ(ன்)படிப்பும்..
குளிக்கையில் சோப்பிடுகையில் கழுற்றில் சிக்கித் தான் கொள்கிறது; நேற்று உன் படிப்பிற்கென அடகுவைத்த அந்த தாலிக் கொடியின் நினைவு.. ———————————————————- கால்கள் சுடுகின்றன மீறி மிதிக்கிறேன் எனக்குச் செருப்பு வாங்கும் பணம் உனக்கு உடுப்பு வாங்க மீறுமென.. ———————————————————- அது – குவளை குவளையாக குடிக்காமல் சேமித்த தேனீருக்குரிய பணமென்று உனக்கெப்படித் தெரியும் ? உன் … Continue reading
Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை
Tagged வித்யாசாகர், கவிதை, அம்மா, சமூகம், வித்யாசாகர் கவிதை, பிறப்பு, குவைத், பண்பாடு, ஏழை, மரணம், vidhyasagar, vithyasagar, vithyasaagar, நீயே முதலெழுத்து.., கலாச்சாரம், வலி, ரணம், புதுக்கவிதை, ஏழ்மை, குடிகாரன், நவீன கவிதை, வெற்றி, லட்சியம், தைரியம், கோபம, amma, தீட்டு, ரத்தம், இரவுகள், இரவு, மென்சஸ், உன்மீது மட்டும் பெய்யும் மழை, பிரசவம், kaadhal, kadhal, kathal, பெண்குழந்தை, பாவம், பொம்பளைக் குழந்தை, பொம்பள, தனிக்குடித்தனம், வரதட்சணை, எழுதுகோல், விதவை, கைம்பெண்
6 பின்னூட்டங்கள்
31, நீயும் நானும் இருவேறு சமப்பொருள்..
1 வீட்டிலிருந்து வெளிவருகிறாள் காதலென்றான் அவன், காதலி என்றாள் பைத்தியமானான் அவன், குழந்தை என்றாள் பெண்ணெனில் தேவதை என்றானவன், தங்கை என்றாள் உயிர்விட்டானவன், அக்கா என்றாள் அம்மாவிற்கு ஈடென்றான் அவன், அம்மா என்றாள் தெய்வமென்றான் அவன், மனைவி என்றாள்; அடிப்போடி… என்றெண்ணிவிட்ட இடத்தில் நெஞ்சு நனைக்கிறதந்த வேறுபாட்டு விஷம்.. ————————————————————– 2 அப்பாம்ம்மா தான் எனக்கு … Continue reading
Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை
Tagged வித்யாசாகர், கவிதை, அம்மா, சமூகம், வித்யாசாகர் கவிதை, பிறப்பு, குவைத், பண்பாடு, ஏழை, மரணம், vidhyasagar, vithyasagar, vithyasaagar, நீயே முதலெழுத்து.., கலாச்சாரம், வலி, ரணம், புதுக்கவிதை, ஏழ்மை, குடிகாரன், நவீன கவிதை, வெற்றி, லட்சியம், தைரியம், கோபம, amma, தீட்டு, ரத்தம், இரவுகள், இரவு, ரத்தத்தில் நனைந்த, மென்சஸ், உன்மீது மட்டும் பெய்யும் மழை, பிரசவம், kaadhal, kadhal, kathal, பெண்குழந்தை, பாவம், பொம்பளைக் குழந்தை, பொம்பள, தனிக்குடித்தனம், வரதட்சணை, எழுதுகோல்
4 பின்னூட்டங்கள்

















