தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம்!!
அறிவிப்பு!!
இங்கே நீங்கள் பகிர்ந்துக் கொள்ளும் கருத்துரைகள் பதிபவரின் பெயரோடு தேவையெனில் புத்தகத்தில் சேர்க்கப்படும். நன்றி!!
-
பார்வைகள்..
- 138,684
தமிழில் தட்டச்சு செய்ய தமிழன்னையை தொடவும்..
திருக்குறள் படிக்க..
முகில் பதிப்பகம்..
வகைகள்
- அணிந்துரை (8)
- அறிவிப்பு (36)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (40)
- கவிதைகள் (730)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- எத்தனையோ பொய்கள் (92)
- காதல் கவிதைகள் (65)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (32)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பிரிவுக்குப் பின்! (83)
- வீட்டுப் பாடம் (68)
- ஹைக்கூக்கள் (19)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (15)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- சிறுகதை (69)
- சில்லறை சப்தங்கள் (1)
- திரை விமர்சனம் (12)
- நம் காணொளி (1)
- நாவல் (16)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (2)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (13)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வாழ்த்துக்கள்! (25)
- வாழ்வியல் கட்டுரைகள்! (12)
- விடுதலையின் சப்தம் (57)
- GTV – இல் நம் படைப்புகள் (8)
வெளியானது..
வெளியானது..
குறிச்சொல் தொகுப்புகள்: vithyasagar
ஈழ மண்ணிலிருந்து இன்னொரு இசையின் பயணம்..
காதலும் வீரமும் கலந்தேப் பிறந்த தமிழனின் இசைப் பயணத்தில் கலக்க வந்துள்ள இன்னொரு புதிய காதல் பாடல், முகில் படைப்பகத்தின் ஏழாம் இசைப் படைப்பான இப்பாடலை ‘இசை இளவரசன் திரு.கந்தப்பு ஜெயந்தன்’ வவுனியாவிலிருந்து இசையமைத்து, தன் குரலிலேயேப் பாடியும் கொடுத்துள்ளார். ஈழ மண்ணிலிருந்து வந்து நம் காதுகளின் வழியே மனதைத் தொடுமொரு பாடலை நன்றிகளோடு உங்களின் … Continue reading
Posted in பாடல்கள்
Tagged இசை, கந்தப்பு ஜெயந்தன், காதல் பாடல், காதல் பாடல்கள், நீ பார்க்கும் பார்வையிலே, பாடல், பாடல்கள், முகில் படைப்பகம், முகில் பதிப்பகம், வவுனியா, வித்யாசாகர், jeyandhan, kandappu jayandhan, mukil, mukil creations, mukil publications, nee paarkkum paarvaiyile, vidhyasaagar, vidhyasagar, vidyasagar, vithyasagar
மறுமொழியவும்
46, தங்கத் தமிழரின் தங்க முகம்..
தங்கத் தமிழரின் தங்க முகம், அது தங்கம் சார் அசிங்கமுகம்; தங்கம் தங்கமென்று நெஞ்சுவிம்ம – மனிதர் மனிதரைக் கொல்லும் கோர முகம்; நடிகையின் வெற்றுடம்பை’ உதட்டால் மூடும் தங்கம் அவன் கிரீடம் கூட – மதுரை ஆதினத் தங்கம், சிறைக் கம்பி எண்ணும் கையில் அவன் தொடுவதெல்லாம் நம்ம தங்கம்.. நித்யானந்தா என்று சொன்னால் … Continue reading
Posted in நீயே முதலெழுத்து..
Tagged ஆதினம், ஏழை, ஏழ்மை, கலாச்சாரம், கவிதை, குடிகாரன், குழந்தை, குவைத், கோபம், சமூகம், தங்கமுகம், தங்கம், தைரியம், நவீன கவிதை, நித்யானந்தா, நீயே முதலெழுத்து.., பண்பாடு, புதுக்கவிதை, பெண், பெண் விடுதலை, மதுரை, மரணம், மழலை, ரணம், லட்சியம், வலி, விடுதலைக் கவிதை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வெற்றி, vidhyasagar, vithyasaagar, vithyasagar
1 மறுமொழி
ஒரு புதிய திரைமொழி ‘வழக்கு எண் பதினெட்டுங் கீழ் ஒன்பது’ (திரைவிமர்சனம்)
“திரைப்படத்திற்கு ஒரு புது மொழி இருக்குமெனில் அதை இனி இவ்வுலகம் தமிழரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். சொல்லித் தருவோர் முன்வரிசையில் நம் பாலாஜி சக்திவேலை முன்னிறுத்தலாம். மனதை அறுக்கும் காட்சிகளிடையே முகம் அதட்டாமல் ஒரு அறிவுரையை உள்புகுத்தும் பாடலை அமைப்பதெப்படியென இந்தப்படத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். பார்க்கப் பார்க்க திகட்டாமல் உணர்வில் ஒட்டிக் கொள்ளுமளவிற்கு பாத்திரத்திற்கு ஏற்றார் போல் … Continue reading
Posted in திரை விமர்சனம்
Tagged இசை, இயக்குனர், இயக்குனர் பாலாஜி சக்திவேல், கார்த்திக், சின்னா, திரை விமர்சனம், திரைப்படம், நண்பன், நா.முத்துகுமார், பதினெட்டாம் நூற்றாண்டு, பிரசன்னா, புதுமுகங்கள், பேச்சி, வனப்பேச்சி, வழக்கு எண் 18/9 திரை விமர்சனம், வழக்கு எண் 18/9 திரைப் பட விமர்சனம், வழக்கு எண் 18/9 விமர்சனம், வழக்கு எண் பதினெட்டுங் கீழ் ஒன்பது, வித்யாசாகரின் திரைவிமர்சனம், வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம், வீரன், cinema, tamil padam, vazhakku en 18/9, vazhakku enn 18/9, vidhyasagar, vithyasagar
3 மறுமொழிகள்
தூக்கம் நிறைந்த கனவுகள்.. (சிறுகதை)
“சார் வணக்கம் சார்..” “ம்ம்.. ம்ம்..” “எப்படி இருக்கீங்க சார் சௌக்கியம் தானுங்களே?” “எந்தா வேணும் பர” “சும்மா உங்களைப் பார்க்கலாம்னு வந்தேன் சார்…” “அப்படியா.., நீ பரஞ்சோ மோளே..” காதில் தொலைபேசியை அடைத்துக் கொண்டு, அவன் தன் மகளுடன் பேசத் துவங்கினான். அந்த வயது முதிர்ந்த தமிழர் எதிரே அப்பாவியாய் நின்றிருந்தார். இவன் அவரை … Continue reading
Posted in சிறுகதை
Tagged அலுவல், அலுவல் கலாச்சாரம், ஈழம், உதவி, உதவி மனப்பான்மை, உதவுவோர், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், குவைத் கதை, சிறுகதை, சிறுபிள்ளைத் தொழிலாளி, தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், பெருங்கதை, போராளி, மலையாளி, மாவீரர்கள், யுத்தம், வளைகுடா நாட்டுக் கதை, விடுதலை கதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வீரர்கள், வெளிநாட்டுக் கதை, neeye mudhalezhutthu, vidhyasagar, vithyasagar
3 மறுமொழிகள்
50, நீயும் நானும்தான் கட்டினோம்; ஓட்டை ஓட்டையாய் அந்த வீடு!!
1 நான் உனைக் கடந்துப் போகும்போதெல்லாம் என் கால் உன்மீது பட்டுவிடுகிறதென்று நீ எட்டி என்காலைத் தொட்டு உன் கண்களில் ஒற்றிக்கொள்வாய்; இன்று நீ எனைக் கடந்துச் செல்கிறாய் – எதேச்சையாக உன் கால் என்மீது பட்டுவிடுகிறது; நீ தொட்டெல்லாம் கும்பிடவில்லை நானுன் கால்தொட்டு – என் கண்களில் ஒற்றிக் கொண்டேன் நீ உடனே பதறி … Continue reading
Posted in நீயே முதலெழுத்து..
Tagged ஏழை, ஏழ்மை, கலாச்சாரம், கவிதை, குடிகாரன், குழந்தை, குவைத், கோபம், சமூகம், தைரியம், நவீன கவிதை, நீயே முதலெழுத்து.., பண்பாடு, புதுக்கவிதை, பெண், பெண் விடுதலை, மரணம், மழலை, ரணம், லட்சியம், வலி, விடுதலைக் கவிதை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வெற்றி, vidhyasagar, vithyasaagar, vithyasagar
மறுமொழியவும்

















